Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வதந்தீ... நடவடிக்கை கோரி கவுண்டமணி சார்பில் புகார்

வதந்தீ... நடவடிக்கை கோரி கவுண்டமணி சார்பில் புகார்
, வியாழன், 24 நவம்பர் 2016 (16:57 IST)
கவுண்டமணியை இந்த வருடம் மட்டும் மூன்றுமுறை வதந்திகளால் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டார்கள் வதந்தியாளர்கள். அதுவும் அவர் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பினால் எப்படி இருக்கும்?

 
திட்டமிட்டு வேண்டுமென்றே சிலர் கவுண்டமணி இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பி வருகிறார்கள். இதனால், அவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வதந்தியை தடுக்க வேண்டும், அதை பரப்பியவர்களை தண்டிக்க வேண்டும் என்று கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

கவுண்டமணி மீது வதந்தியாளர்களுக்கு அப்படியென்ன காண்டோ?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்கு பிரியாணி செய்ய கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?