Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகசைதன்யாவுக்கு ரூ.700 அபராதம் விதித்த காவல்துறை: ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:17 IST)
சாலை விதிகளை மீறிய நாக சைதன்யாவுக்கு காவல்துறை ரூபாய் 700 அபராதம் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று பெங்களூரில் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார்கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது 
 
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருப்பு பிலிம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் அதனால் ரூபாய் 700 அபராதம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து நாக சைதன்யா அபராதத்தை செலுத்தினார்.
 
 ஏற்கனவே அல்லு அர்ஜுன் உள்பட பலர் இதே காரணத்திற்காக அபராதம் கட்டி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments