Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ரூ.6.10 கோடி மோசடி''..அப்பாவின் பெயரைக் கொண்டு ஏமாற்றுகிறார்- நடிகர் மீது தயாரிப்பாளர் புகார்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (20:43 IST)
நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிப்பாளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஷால், தனுஷ், அதர்வா, சிம்பு . இவர்கள்  மீது சமீபத்தில் நடைபெற்ற  தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்  நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிபபளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அதர்வா மதிப்பதில்லை. அவர் படத்தின் நஷ்டத்தின் ஈடுகட்டாமல், பணத்தை திரும்பித் தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அதர்வா அவரது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments