''ரூ.6.10 கோடி மோசடி''..அப்பாவின் பெயரைக் கொண்டு ஏமாற்றுகிறார்- நடிகர் மீது தயாரிப்பாளர் புகார்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (20:43 IST)
நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிப்பாளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஷால், தனுஷ், அதர்வா, சிம்பு . இவர்கள்  மீது சமீபத்தில் நடைபெற்ற  தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்  நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிபபளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அதர்வா மதிப்பதில்லை. அவர் படத்தின் நஷ்டத்தின் ஈடுகட்டாமல், பணத்தை திரும்பித் தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அதர்வா அவரது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments