Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாகும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நாயகி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:08 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ரிது வர்மா சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரிதுவர்மா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிதுவர்மா பிரபலம் என்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

தன் மீதான குடும்ப வன்முறை வழக்கு.. தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments