இனி சூப்பர் ஸ்டாரே கேட்பாரே 'இன்கேம் இன்கேம் காவல.'. செம்ம குஷியில் ராஷ்மிகா!

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (19:30 IST)
பெங்களூரு பைங்கிளியான ராஷ்மிகா மந்தானாவை அக்கட தேசமான ஆந்திரா ஆரத்தி எடுத்து வரவேற்றது. கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். 'இன்கேம், இன்கேம் காவல' என்ற  ஒரு பாட்டு மூலம், உலக புகழ் பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 


 
இப்போது ஆந்திராவில் ராஷ்மிகாவுக்குத்தான் உச்சகட்ட மார்க்கெட். இப்போது இவருக்கு புதிதாக அடித்துள்ள அதிர்ஷ்டம் என்னவென்றால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ராஷ்மிகா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இருக்காதா பின்ன... இனி இன்கேம் இன்கேம் காவல என மகேஷ் பாவுவே கேட்பாரே... இதனால்... சாலே, இதி சாலே என்ற அளவுக்கு சந்தோஷத்தில் இருக்கிறார் ராஷ்மிகா.
 
மகேஷ்பாபு  ‘பரத் அனே நேனு’ படத்தின் வெற்றிக்கு பிறகு வம்சி இயக்கத்தில் ‘மகர்ஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 
இப்படம் மே 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் தான் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments