Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமடைந்து வருகிறேன்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:17 IST)
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவாக குணமடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போது அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments