Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமடைந்து வருகிறேன்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:17 IST)
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவாக குணமடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போது அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments