Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரகுல் பிரீத் நாளைக்கு வேளச்சேரி வர்றாக...அலைகடலென திரண்டு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு!

Advertiesment
ரகுல் பிரீத் நாளைக்கு வேளச்சேரி வர்றாக...அலைகடலென திரண்டு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு!
, புதன், 6 மார்ச் 2019 (10:58 IST)
தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலம் ஆன தெலுங்கு முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.


 
இவர் நாளை வேளச்சேரியில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரும் வருகிறார்.  அங்கு சாம்சாங் கேலக்ஸி எஸ் 10 மொபைலை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திராளான ரசிகர்கள் பங்கேற்க வேண்டும் என ரகுல் பிரீத் சிங் அன்பான அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அட்ரெஸ் மற்றும் பிற தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த படம் செல்வராகவனுடனா? ஜெயம் ரவி பதில்