Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுல் ப்ரீத் சிங்கின் தீராத ஆசை!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (10:55 IST)
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.  தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்தியுடன் தேவ் படத்திலும் நடித்து வருகிறார். இல்லாமல் சில  தெலுங்கு படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், "சினிமாவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த வி‌ஷயம் உணவு. ஒரு ஓட்டலை விடமாட்டேன். எல்லா ஊர் உணவுகளின் ருசியும் தெரியும்.

எந்த ஊருக்கு போனாலும் அங்கு ஸ்பெ‌ஷல் உணவு என்று யாராவது சொன்னால் அதை ருசித்து  பார்க்காமல் விடவே மாட்டேன். எனக்கு உணவு மீதுள்ள பிரியத்தால் ஒரு ஓட்டல் ஆரம்பிக்கவும் விருப்பம் இருக்கிறது. அங்கு எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments