Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:06 IST)
ரஜினி மற்றும் முருகதாஸ் இணையும் படம் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படம் நேற்று வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ரஜினியையும் 2.0 படக்குழுவினரையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் 2.0 படத்தின் வெற்றியை ரஜினி  ரசிகர்கள் கொண்டாடி தீர்பதற்குள் அடுத்த அப்டேட் வந்துவிட்டது.
 
அதாவது , தளபதி விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் , சூப்பர் ஸ்டார் ரஜினி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்களாம் .
 
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2019 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும் படம் 2020 ஆரம்பத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments