Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி! ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:17 IST)
ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் போட்டில் தற்போது தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் என்ற பெயரில் நடந்து வருகிறது.

சென்னையில்  நேற்று இப்போட்டி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்..

இந்த நிலையில்,  நேற்று செஸ் ஒலிம்பியாட்  நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸ்காரரை இன்று தனது வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments