Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 ஆம் தேதி ரஜினி கட்சி தொடங்குவார்... ஈவிகேஎஸ்இளங்கோவன்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (17:48 IST)
நடிகர்  ரஜினி சமீபத்தில் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. தற்போது அண்ணாத்த ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள 10 நாட்களின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த வருடம் தொடகத்தில் தனது கட்சியை அறிவிப்பார் என தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின்ப் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ரஜினிகாந்த் அடுத்தவருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கப்பட்டும் அன்றுதான் முட்டாள்கள் தினம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது. எம்ஜிஆருக்கு நிகரான செல்வாக்கை கொண்ட சிவாஜி மக்களைக் கணக்குப் போடத் தெரியாமல் தோல்வியடைந்தார் எனத்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments