Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரும்பியவுடன் ரஜினி செய்யப்போகும் சூப்பர் விஷயம்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (13:14 IST)
கடந்த மாதம் 22-ந் தேதி குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று  ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார்.


 
2.0 படத்தை தொடர்ந்து பேட்ட படத்தின் வேலைகளை முடித்த ரஜினிகாந்த்,  தனது மருமகன் தனுஷ் உள்பட குடும்பத்தினர் அனைவருடனும்  இணைந்து  அமெரிக்கா சென்றார். அங்கு ஒய்வெடுத்து வரும் அவர், அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார்.
 
இதனிடையே பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு பேட்ட படம் வருகிற 10-ந் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக அவர் சென்னை திரும்பி விடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் சென்னைதிரும்பிய பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில்  ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments