போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:13 IST)
நடிகர் ரஜினி காந்த் பல்வேறு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்த படங்கள் எல்லாமே பல நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தன.


 
இதையடுத்து ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரி வேடமிட்டு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். 
 
மூன்று முகங்கள் படத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியன் போன்று வீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments