ரஜினி பட நடிகர்… அதிக மனிதநேயமுள்ளவர்… ரூ. 100 கோடி சம்பளம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:17 IST)
உலகில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் , இந்தியாவில் பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான அக்‌ஷய் குமார் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளதாவது,  பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் அக்‌ஷய்குமார்.அவர் அதிக மனிதநேயமுள்ளவர் எனவும் அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார் என தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு பிரதமரின் நிவாரண உதவிக்கு அக்‌ஷய்குமார் ரூ.25 கோடி கொடுத்து உதவினார் அத்துடன் அவர் மேலும் பல உதவிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments