கோவையில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (17:51 IST)
கோவையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து, நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில், கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர். பிறகு பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 
இந்த பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் வெளியாகி உள்ள நிலையில், தங்களுக்கு இது பேட்ட பொங்கல் என உற்சாகமாக தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments