Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (17:51 IST)
கோவையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து, நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில், கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர். பிறகு பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 
இந்த பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் வெளியாகி உள்ள நிலையில், தங்களுக்கு இது பேட்ட பொங்கல் என உற்சாகமாக தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments