Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (17:51 IST)
கோவையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து, நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில், கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர். பிறகு பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 
இந்த பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் வெளியாகி உள்ள நிலையில், தங்களுக்கு இது பேட்ட பொங்கல் என உற்சாகமாக தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments