Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பேரன் நடிக்க வந்ததற்குக் காரணமே ரஜினிதான் – விஜயகுமார் மகிழ்ச்சி!

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (07:41 IST)
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. போஸ்டரில் விஜய் ஸ்ரீஹரி ஒரு சிங்கக் குட்டியோடு கொஞ்சி விளையாடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜயகுமார், “இந்த படத்தில் என் பேரன் நடிப்பதற்குக் காரணமே ரஜினிதான். அவர்தான் இயக்குனர் பிரபுசாலமன் சொன்ன கதையைக் கேட்டு சூப்பரான கதை. இதில் நடிக்க சொல்லுங்கள் என நம்பிக்கைக் கொடுத்தார்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments