Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்த ‘பாகுபலி’ இயக்குநர்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:51 IST)
‘பாகுபலி’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளார்.


 
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘பாகுபலி’. இந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்கிறார்கள். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.


 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் நேற்று போட்டி நடந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை, நேரில் வந்து ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடியபோதெல்லாம் எழுந்துநின்று கைதட்டி ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments