பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - ராதிகா சரத்குமார் பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (08:51 IST)
தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.


 

 
ஹாலிவுட் முதல்  பாலிவுட் வரை நடிகைகள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகளை பற்றி தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகைகள் சிலர் கூட தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக பேசினார்கள்.
 
இதற்காக சமூக வலைத்தளமான டிவிட்டரில் மீ டூ (Me too) என்கிற ஹேஸ்டேக்கை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மீ டூ (Me too) என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், திரைத்துறையில் தானும் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இதுகண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்