Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானம்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (17:43 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது மறைவு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,புனித் ராஜ்குமார் மறைவுக்கு தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கமல்ஹாசன், நாசர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் , புனித் ராத்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் இறந்த பின்னும் தான் பிறருக்காக பார்வை வழங்கும் பொருட்டு  புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரன்பீர் கபூருடன் இணைந்து இந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!

இன்னும் விற்பனை ஆகாத ‘மதராஸி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை… காரணம் என்ன?

கொட்டுக்காளி வினோத்ராஜ் இயக்கத்தில் நடிக்கும் மணிகண்டன்?

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறதா?

வாடிவாசல் படத்தைக் கைவிட விரும்பாத தாணு… சூர்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments