Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை சொல்வதாக வீட்டுக்கு அழைத்து அந்த மாதிரி படத்தைப் போட்ட தயாரிப்பாளர்! அலறி ஓடிய நடிகை!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:22 IST)
தெலுங்கு நடிகையான பயல் கோஷ் தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

தேரோடும் வீதியிலே  என்ற தமிழ்படத்தில் அறிமுகமான நடிகை பயல் கோஷ் அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் மும்முரமாக நடித்து வந்தார். ஆனால் அங்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகின. இந்நிலையில் அவர் தனக்கு சினிமாவில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளர் கதைவிவாதம் செய்யவேண்டும் என வீட்டுக்கு அழைத்துள்ளார். இவரும் சென்ற போது டி வி யில் அந்த மாதிரி படங்களை ஓடவிட்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை அலறியடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாராம். இதை சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்