செம பன்ச் வசனத்துடன் ரஜினிக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் S.P.சௌத்ரி!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (13:14 IST)
இன்று 70 வது பிறந்தநாள் கொண்டாடவும் சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் S.P.சௌத்ரி. 
 
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினிக்கு சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர்.  அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகரும்  பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளருமான S.P.சௌத்ரி ரஜினிக்கு அவரது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார். 
 
அதாவது,  *ஏறுபவனுக்கு இமயமலை...*எதிர்ப்பவனுக்கு எரிமலை இந்த அண்ணாமலை* என்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments