Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு ஜோடியாக போகும் கண்சிமிட்டல் நாயகி

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (18:10 IST)
கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஹிரோயினாக பிரியா வாரியர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷீட்டிங் முடிந்தப்பிறகு சூர்யா-கே.வி.ஆனந்துடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
 
இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பான்மையான ஷூட்டிங் டெல்லியில் நடைபெற இருக்கிறது.
 
இந்நிலையில், இந்த படத்தில் ’ஒரு ஆடார் லவ்’ என்ற திரைப்படத்தின் டீசரில்  கண்சிமிட்டல் சைகை மூலம் பிரபலமான பிரியா வாரியரை ஹிரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments