பிரியா வாரியருக்கு திடீர் கட்டுப்பாடு விதித்த இயக்குனர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:09 IST)
ஒரே வாரத்தில் ஒரே ஒரு கண்ணசைவு மூலம் உலகப்புகழ் பெறுவார் பிரியாவாரியர் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. இதில் மிகப்பெரிய லாபம் 'தி ஆடார் லவ்' படக்குழுவினர்களுக்குத்தான். இந்த படம் தற்போது எந்தவித விளம்பரமும் இன்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும்வரை யாருக்கும் பேட்டி கொடுக்க கூடாது என்றும், அறிமுகம் இல்லாத யாரிடமும் போனில்பேசக்கூடாது என்றும் இயக்குனர் ஒமர் லூலூ, பிரியாவாரியருக்கு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

இதனையடுத்து பிரியாவாரியர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. அதுவரை பிரியாவாரியரிடம் இருந்து இனிமேல் எந்த ஒரு பேட்டியையும் எதிர்பார்க்க முடியாது என்பது அவரது கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களுக்கு ஒரு கசப்பான செய்தி தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments