Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்கு தீ வைத்து எரிப்பு… பரபரப்பு சம்பவம்!!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (20:11 IST)
சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்து தீ வைத்து எரித்தனர்.

சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள பொதுமக்கள் ஆவேசமாகப் பேருந்துக்குத் தீ வைத்து எரித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments