Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்கு தீ வைத்து எரிப்பு… பரபரப்பு சம்பவம்!!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (20:11 IST)
சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்து தீ வைத்து எரித்தனர்.

சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள பொதுமக்கள் ஆவேசமாகப் பேருந்துக்குத் தீ வைத்து எரித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments