Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இயக்குனராகும் பிருத்விராஜ்! மகள் சொன்ன கதையின் ஊக்கத்தால்!

மீண்டும் இயக்குனராகும் பிருத்விராஜ்! மகள் சொன்ன கதையின் ஊக்கத்தால்!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (09:02 IST)
மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ் லூசிபர் படத்துக்குப் பின்னர் மீண்டும் இயக்குனராக வுள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் தன் மகள் சொன்ன ஒற்றை வரிக் கதையால் ஈர்க்கப்பட்டதாலும், ஆனால் அதைப் படமாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் வேறு ஒரு திரைக்கதையை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தை கலக்கிய ராஷ்மிகாவின் ஸ்டைலான புகைப்படம்!