Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டின் சோகக் கதைக்கு பதான் முடிவுகட்டும்… பிருத்விராஜ் பேச்சு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (16:16 IST)
பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன.

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன. இதனாலும் இன்ன பிற காரணங்களாலும், இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் பிருத்விராஜ் “கூடிய விரைவிலேயே பாலிவுட்டுக்கு ஒரு வெற்றி வரவுள்ளது. பாலிவுட்டின் சோகக்கதை பதான் படத்தோடு முடிவுபெறும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments