Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்தில் கார் மோதி விபத்து… உயிர் தப்பிய ஜெய், பிரேம்ஜி

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:50 IST)
பாலத்தில் கார் மோதிய விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் உயிர் தப்பினர்.




 
‘சென்னை 28’ உள்பட சில படங்களில் ஒன்றாக நடித்தவர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி அமரன். இருவரும் நல்ல நண்பர்களும் கூட. இன்று தன்னுடைய ஆடி காரில் ஜெய் பயணிக்க, அவருடன் பிரேம்ஜியும் இருந்துள்ளார். அவர்கள் சென்ற கார், சென்னை அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் இருவரும் உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments