Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இசை ஆல்பம்... இத்தனை கோடி பட்ஜெட்டா?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (14:21 IST)
பிரபுதேவா நடிப்பில் விரைவில் ஒரு இசை ஆல்பம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் தனியிசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது.

இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவது ஆச்சர்யமாக பலராலும் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments