Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் பட இயக்குநரின் புதிய படத்தின் கவனம் செலுத்தும் பிரபாஸ்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:24 IST)
பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திற்கு முழு கவனம் செலுத்தி வருகிறார்  நடிகர் பிரபாஷ்.

இந்திய சினிமாவில்  வசூல் சாதனை படத்துள்ள படம் கேஜிஎஃப், கேஜிஎஃப்-2  .  இந்த இரு படங்களை தயாரித்தது        ஹோம்பாலே நிறுவனம். இந்தப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் இயக்கத்தில் ஷலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இதே நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்நிலையில் பிரஷாந்த் நீல்- பிரபாஸ் இணைந்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரமாண்ட படமாகவும் உருவாகி வருவதால், இப்படத்தின் நடிக்கும்போது,  வேறு படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார் பிரபாஸ்.

இப்படத்தை முடித்த பின் தான் நாக் அஸ்வின் இயக்கி வரும் பிராஜக்ட் கே படத்தில் நடிக்ககவுள்ளார் பிரபாஸ்  . மேலும், தற்போது அவர் நடித்துள்ள ஆதிபுரூஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின்  அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments