Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் பட இயக்குநரின் புதிய படத்தின் கவனம் செலுத்தும் பிரபாஸ்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:24 IST)
பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திற்கு முழு கவனம் செலுத்தி வருகிறார்  நடிகர் பிரபாஷ்.

இந்திய சினிமாவில்  வசூல் சாதனை படத்துள்ள படம் கேஜிஎஃப், கேஜிஎஃப்-2  .  இந்த இரு படங்களை தயாரித்தது        ஹோம்பாலே நிறுவனம். இந்தப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் இயக்கத்தில் ஷலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இதே நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்நிலையில் பிரஷாந்த் நீல்- பிரபாஸ் இணைந்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரமாண்ட படமாகவும் உருவாகி வருவதால், இப்படத்தின் நடிக்கும்போது,  வேறு படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார் பிரபாஸ்.

இப்படத்தை முடித்த பின் தான் நாக் அஸ்வின் இயக்கி வரும் பிராஜக்ட் கே படத்தில் நடிக்ககவுள்ளார் பிரபாஸ்  . மேலும், தற்போது அவர் நடித்துள்ள ஆதிபுரூஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின்  அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments