Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மொட்டை அடித்தது ஏன்?” – பூர்ணா விளக்கம்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (20:57 IST)
தான் மொட்டை அடித்தது ஏன் என நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.


 
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூர்ணா, சிலபல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவருக்கென பெரிதாக மார்க்கெட் இல்லை. தற்போது ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின் நடிக்கும் ‘சவரக்கத்தி’ மற்றும் சசிகுமார், மகிமா நம்பியார் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ‘கொடிவீரன்’ படத்துக்காக மொட்டை அடித்துள்ளார் பூர்ணா. “என்னை அப்ரோச் செய்தபோதே, இந்த கேரக்டர் மொட்டை அடித்துக் கொள்ளும் என்றார்கள். அப்போது கொஞ்சம் தயங்கினேன். ‘கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்றார்கள். கதையைக் கேட்டபிறகு, என்னுடைய கேரக்டருக்காக மொட்டை அடித்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது” என்கிறார் பூர்ணா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments