Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை… இண்டஸ்ட்ரியே வியக்கும் தொகை!

பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை… இண்டஸ்ட்ரியே வியக்கும் தொகை!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (16:21 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை இப்போது டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதுவரை இதுவரை இல்லாத தொகையாக சுமார் 20 கோடி ரூபாய்க்கு இரண்டு பாகங்களின் அனைத்து மொழிப் பாடல்களின் உரிமையும் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த மாலத்தீவு பிரபலம் இவருதானா? பிகினியில் பேச்சிலர் நாயகி!