Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் விசாரணை!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (12:46 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று இரவு முழுவதும் சின்னத்திரை தொடரில் நடித்துவிட்டு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அறைக்கு திரும்பிய சித்ரா தனது கணவரிடம் தான் குளிக்க போவதாக கூறி விட்டு கதவை பூட்டிக்கொண்டதாகவும் பின்னர் அவர் திடீரென சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது
 
எனவே அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் மனவருத்தம் இருந்திருக்கலாம் அல்லது மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது 
 
இந்த விசாரணையின் முடிவில் அவரது மரணத்திற்கான காரணங்கள் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’என் இதயம் நிரம்பிவிட்டது..” – சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்துப் புகழ்ந்த பிரபலம்!

மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் ‘கேங்கர்ஸ்’… ஒரு வாரக் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அளவுக்கதிகமான வன்முறை… இருந்தும் கொண்டாடும் ரசிகர்கள்… நானியின் ‘ஹிட் 3’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

“என்னுடைய சில படங்கள் எனக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தன… அதற்குப் பிராயச்சித்தமாக…” அஜித் பதில்!

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’… முதல் நாள் வசூல் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments