Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் துணிந்தவனுக்கு வந்த சிக்கல்..! – சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (11:43 IST)
நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதால் சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.

இதனால் சூர்யாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் நடிகர் சூர்யாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments