Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது போலீஸ் புகார்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:17 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஆரம்பித்த நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் என்பதும் இந்நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ரவுடிகள் பெயரில் பட நிறுவனம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
ரவுடிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரவுடிகள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதால், ரவுடிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்று அந்த புகாரில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments