Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையடிக்கும் மின்சார வாரியம்...பிரபல நடிகர் டுவீட்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (22:15 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா தமிழக மின்சார வாரியத்தைப் பற்றி விமர்சித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் முன்பைவிட அதிகரித்து வருகிறதாக தகவல்கள் வெளியாகிறது. எதிர்க்கட்சிகளும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரொனா தாக்கம் ஆரம்பித்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் பழைய மின்சாரம் கட்டணங்களை அறிவித்தது. ஆனால் தற்போது கணக்கெடுக்கும்போது மின்சார ரீடிங்கில் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உருவாகிருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா  தமிழகத்தில் மின்சார கட்டணத்தை பற்றி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கொரோனா காலத்தில்   கொள்ளையடிக்கிறது என்பதை யார் அறிவீர்கள் ’’என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments