Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (17:07 IST)
சமீபத்தில் ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் பல இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் ஈடுபட்ட நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, இன்று வீரர்கள் மற்றும் நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது.
விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகளை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனவர் என்பதை உணரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments