Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (17:07 IST)
சமீபத்தில் ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் பல இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் ஈடுபட்ட நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, இன்று வீரர்கள் மற்றும் நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது.
விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகளை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனவர் என்பதை உணரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments