Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரியேறும் பெருமாள்: வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ், ரஞ்சித்க்கு முக்கிய வேண்டுகோள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (14:23 IST)
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த  திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். 
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்துக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்களின் பேராதரவால் நடந்துள்ளதாக பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்   இதனை ரீடுவிட் செய்துள்ள வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் "ரஞ்சித், அப்படியே பெங்களூர் பக்கமும் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. காத்திருப்பு மன அழுத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்குகிறது"  என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments