Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூக்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:19 IST)
ஈஸ்டர்,  சித்ரா பெளர்ணமி   காரணத்தால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் மற்றும் சித்ரா பெளணர்மி காரணத்தால் அண்டை மா நில வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வதாக கொயம்பீடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகை -500க்கும், பன்னீர் ரோஜா -200 ரூபாய்க்கும்ம அரளிப்பூ -20 ரூபாய்க்கும், கனகாம்பரம் –ரூ.400க்கும், சாக்லேட் ரோஜா ரூ.140க்கும் விற்கப்படுகிறது,

நேற்று ரூ.300க்கும் விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.500 க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments