Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூக்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:19 IST)
ஈஸ்டர்,  சித்ரா பெளர்ணமி   காரணத்தால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் மற்றும் சித்ரா பெளணர்மி காரணத்தால் அண்டை மா நில வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வதாக கொயம்பீடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகை -500க்கும், பன்னீர் ரோஜா -200 ரூபாய்க்கும்ம அரளிப்பூ -20 ரூபாய்க்கும், கனகாம்பரம் –ரூ.400க்கும், சாக்லேட் ரோஜா ரூ.140க்கும் விற்கப்படுகிறது,

நேற்று ரூ.300க்கும் விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.500 க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments