Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க போகிறேன்! மாஸ் நடிகரின் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:33 IST)
தெலுங்கு மாஸ் நடிகரான பவன் கல்யாண் ஒரே நேரத்தில் 15 படங்களை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அமிதாப் மற்றும் டாப்ஸீ நடித்த பிங்க் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் கடந்த ஆண்டு ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.

இதையடுத்து 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பவன் கல்யாண் அந்த படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அந்த படம் ரிலிஸாக உள்ள நிலையில் விளம்பர நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments