Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத கலர்ல பாக்குற பாக்கியம் இல்லையே.... கதற வைத்த பார்வதி நாயர்!

இத கலர்ல பாக்குற பாக்கியம் இல்லையே.... கதற வைத்த பார்வதி நாயர்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (14:43 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.

webdunia
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி கருப்பு வெள்ளை கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைபாதி அப்படியே தெரியுது -ஹாட் போஸில் அதிர வைத்த யாஷிகா!