Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாம.. நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்! – பார்த்திபன் விழிப்புணர்வு ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:05 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிப்பது குறித்து விழுப்புணர்வு பதிவு செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு இலவசங்களையும், வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ” ஏப்- 1 - ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் 'ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக!” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments