சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம் உருவாகிறதா ...?

Webdunia
புதன், 20 மே 2020 (22:33 IST)
கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை -28 என்ற படத்தின் மூகம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெங்கட்பிரபு.  இப்ப்டத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி,  விஜய் வசந்த்,  நிதின் சத்யா, அஜய் சம்பத் விஜயலட்சும் போன்ற நிறைய புதுமுக நடிகர்கள் நடிகைகள்  அறிமுகமாயினர்.

இப்படம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்,ம் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை -28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.  இதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது,. இந்நிலையில் இப்படத்தில்ன் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. அதற்கான பணியில்  வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாகவும் சரியான தருணம் அமைந்தால் மூன்றாவது பாகம் உருவாரும் என்று கூறியுள்ளார் வெங்கட்பிரபு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

ஆன்லைன் பந்தய விளம்பரம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் CID விசாரணை!

ப்ரோ கோட் டைட்டிலுக்கான தடையை நீக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments