Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி வெடிச்சத்தத்தால் பறிபோன ‘பரியேறும் பெருமாள்’ கருப்பியின் உயிர்!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:54 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த படத்தில் கதாநாயகன் பரியனின் செல்ல நாய் கருப்பியாக நடித்திருந்த நாய் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் கருப்பி நாய் தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தம் கேட்டு அந்த நாய் பயந்து ஓடும் போது வாகனம் ஒன்று மோதி இழந்துள்ளது. இதுகுறித்து பரியேறும் பெருமாள் தயாரிப்பு நிறுவனம் அஞ்சலி செலுத்தியிருந்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரம் ரயில் மோதி உயிரிழக்கும். நிஜ வாழ்க்கையிலும் கருப்பி அதே போல உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments