Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி வெடிச்சத்தத்தால் பறிபோன ‘பரியேறும் பெருமாள்’ கருப்பியின் உயிர்!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:54 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த படத்தில் கதாநாயகன் பரியனின் செல்ல நாய் கருப்பியாக நடித்திருந்த நாய் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் கருப்பி நாய் தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தம் கேட்டு அந்த நாய் பயந்து ஓடும் போது வாகனம் ஒன்று மோதி இழந்துள்ளது. இதுகுறித்து பரியேறும் பெருமாள் தயாரிப்பு நிறுவனம் அஞ்சலி செலுத்தியிருந்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரம் ரயில் மோதி உயிரிழக்கும். நிஜ வாழ்க்கையிலும் கருப்பி அதே போல உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments