Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் படங்களால் அப்பாவுக்கு மரியாதை இல்லை… இயக்குனர் குற்றச்சாட்டு !

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:52 IST)
இயக்குனர் பிரவீன் காந்தி செல்வராகவன் படத்தில் தந்தை கதாபாத்திரத்தை அவமானப்படுத்தும் வகையிலேயே காட்சிகள் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இளைஞர்களின் பேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். ஆனால் அவர் படங்களால் இளைஞர்கள் தங்கள் தந்தையை வெறுக்க ஆரம்பித்துள்ளனர் ரட்சகன் மற்றும் துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். செல்வராகவன் படங்களில் தந்தையை அவமானப்படுத்தும் விதமாகவே காட்சிகள் வைக்கப்படுவதாகவும், கடைசியில் ஒரு காட்சியில் மட்டும் பாசத்தை பொழிவது போல காட்டப்பட்டு ரசிகர்களை ஏமாற்றுவதாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments