Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் படங்களால் அப்பாவுக்கு மரியாதை இல்லை… இயக்குனர் குற்றச்சாட்டு !

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:52 IST)
இயக்குனர் பிரவீன் காந்தி செல்வராகவன் படத்தில் தந்தை கதாபாத்திரத்தை அவமானப்படுத்தும் வகையிலேயே காட்சிகள் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இளைஞர்களின் பேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். ஆனால் அவர் படங்களால் இளைஞர்கள் தங்கள் தந்தையை வெறுக்க ஆரம்பித்துள்ளனர் ரட்சகன் மற்றும் துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். செல்வராகவன் படங்களில் தந்தையை அவமானப்படுத்தும் விதமாகவே காட்சிகள் வைக்கப்படுவதாகவும், கடைசியில் ஒரு காட்சியில் மட்டும் பாசத்தை பொழிவது போல காட்டப்பட்டு ரசிகர்களை ஏமாற்றுவதாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments