Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தடுத்து இரண்டு படங்கள் – பாண்டிராஜை மடக்கிய சன் நிறுவனம்!

அடுத்தடுத்து இரண்டு படங்கள் – பாண்டிராஜை மடக்கிய சன் நிறுவனம்!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:30 IST)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது சன் தொலைக்காட்சி நிறுவனம்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது சன் நிறுவனம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலிஸ் செய்யும் வண்ணம் திரைப்படங்களை சன் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரி திரைப்படங்களை தயாரிக்க தொடங்கி விட்டது. அதில் நாங்க ரொம்ப பிஸி மற்றும் பேச்சி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்திலும் அதுபோல ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தை சூர்யா படத்தை முடித்த பின்னர் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்’’ - கமல்ஹாசன் டுவீட்