Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘களவாணி’க்கு ‘நோ’ சொன்னாரா ஓவியா?

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:53 IST)
‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 



 

விமல் – ஓவியா நடிப்பில், சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் ‘களவாணி’. 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான், ஓவியாவுக்கு முதல் தமிழ்ப் படம். அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்தாலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அவரை நிறைய பேருக்குப் பிடிக்க ஆரம்பித்தது. ‘ஓவியா ஆர்மி’யைக் கூட ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், ‘களவாணி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் சற்குணம். வெற்றிக்காகக் காத்திருக்கும் விமல் கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்ல, ‘கதை கேட்டுவிட்டுத்தான் முடிவு சொல்வேன்’ என்றிருக்கிறார் ஓவியா. காரணம், முன்பு போல கண்ட கண்ட படங்களில் நடிக்காமல், தனக்கிருக்கும் ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். அதன்படி, ‘களவாணி 2’ கதையைக் கேட்ட ஓவியாவுக்கு, அவரின் கேரக்டர் பிடிக்கவில்லையாம். எனவே, அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments