Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை?

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (10:26 IST)
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 28 நாட்களுக்குப் பிறகு இப்போது ஓடிடியில் வெளியாகின்றன.

ஓடிடிகளின் வருகை சினிமா தயாரிப்பில் கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்துள்ளது. இப்போது நேரடியாகவும் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் போக்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகின்றன. இந்த கால அளவை இன்னும் கூடுதல் ஆக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

28 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் மக்கள் பொறுமையாக ஓடிடியிலேயே படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுப்பதால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. இதனால் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றம்… கடைசி நேரத்தில் மாறிய ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா!

சாய் அப்யங்கரை வரவேற்ற மலையாள சினிமா… பல்டி படம் மூலம் எண்ட்ரி!

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments