Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாணவர்களுக்கு ஆன்லைனில் அரையாண்டுத் தேர்வு .. ‘’ அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (19:44 IST)
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகள் விரும்பினால் தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பது குறைந்திருந்தாலும், இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும்,நோய்த்தொற்று தினமும் ஏற்பட்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், எப்போது பள்ளிகள் திறக்கும் தேர்வு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழாகொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,அரசு  தேர்வுகளைத் தள்ளிவைத்துள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments