Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு "திருக்குறள்"பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்!

J.Durai
வியாழன், 3 அக்டோபர் 2024 (08:46 IST)
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ், என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
நிறைவு பணி நிறைவடைந்த நிலையில் திரைப்படம் திரையிடலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
 
இந் நிலையில் மகாத்மாகாந்தி பிறந்தநாள், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் அமைந்துள்ள காமராஜர் இல்லத்தில் திருக்குறள் திரைப்பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
 
காமராஜ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந் நிகழ்வில் திருக்குறள் திரைப்படத்தின் பணியாற்றிய நடிகை நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments