Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு "திருக்குறள்"பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்!

J.Durai
வியாழன், 3 அக்டோபர் 2024 (08:46 IST)
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ், என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
நிறைவு பணி நிறைவடைந்த நிலையில் திரைப்படம் திரையிடலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
 
இந் நிலையில் மகாத்மாகாந்தி பிறந்தநாள், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் அமைந்துள்ள காமராஜர் இல்லத்தில் திருக்குறள் திரைப்பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
 
காமராஜ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந் நிகழ்வில் திருக்குறள் திரைப்படத்தின் பணியாற்றிய நடிகை நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு ரஜினிகாந்த் மாற்றம்: இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ்!

மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன அனிருத்!

ரஜினி என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா?... சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஜித்தை சந்தித்துக் கதை சொன்னாரா ‘மஹாராஜா’ பட இயக்குனர் நித்திலன்?

என் தனிப்பட்ட விஷயத்தில் உங்கள் அரசியலை இழுக்காதீர்கள்… அமைச்சருக்கு சமந்தா காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments